கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அவர்களின் தலைமையில், 2025.10.30 அன்று காலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அரம்பிக்கப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டில், போதைப்பொருள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஊக்குவிக்க பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்கள் பங்கேற்று முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.